பெண் என்பவள் யார்?



பெண்  என்பவள் பூவானவள்!
        பூவானவள் காய் ஆவாள்!
காய் ஆனவள் கனி ஆவாள்!
      அந்த கனியை பூசித்து கீழே போடாதே!
அவளை விதையாய் மாற்றி விதைத்தாள்!
      அவளே சரித்திரம் ஆவாள்!

Post a Comment

0 Comments