இரும்பு நீரில் மூழ்குகிறது ஆனால், பாதரசத்தில் மிதக்கிறதே, அது ஏன்?



ஏனென்றால் இரும்பின் அடர்த்தி நீரை விட அதிகம். ஆனால் பாதரசத்தை விடக் குறைவு. இதனால் தான் இரும்பு நீரில் மூழ்குகிறது ஆனால், பாதரசத்தில் மிதக்கிறதே.

Post a Comment

0 Comments