குழந்தைக்கு ஏற்படும் சளியை போக்கும் சித்த வைதியம்!




தூதுவேளை கீரை கைப்பிடியளவு சேகரித்து நீர்விட்டு அலசியெடுத்து
அதனை விழுதாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் சமளவு நெய் கலந்து

அடுப்பிலேற்றி சிறுதீயில் ஓரிரு நிமிடம் காய்ச்சி இறக்கி அதனை ஒரு துணியில் வடித்து சாறு பிழிந்து எடுத்து , அந்த சாற்றினை குழந்தைக்கு ½பாலாடை விதம் காலை மாலை இரு வேளையும் பருகிட கொடுத்தால் நெஞ்சுக்கோழை விரைவில் கரைந்திடும் ஐயா

அல்லது ஒரு🥄 விதம் காலை மதியம் மாலை இரவு என நான்கு வேளையும் கொடுக்கலாம் ஐயா

தூதுவேளை சாறு கொடுப்பதனால் குழந்தையும் நோய்த்தடுப்பாற்றல் அதிகரித்து சுறுசுறுப்பாக மகிழ்வாக இருப்பார்கள் ஐயா

Post a Comment

0 Comments