என்னவள் பற்றிய ஒரு கவிதை மடல்!



அக்கறை!
    எதிர்பார்ப்பு!
        விறக்தி!
            புன்னகை!
               மோகம்!
                  கேலி!
                    ஆனந்தம்!
                      பேரானந்தம்!






"நீயும் ஒரு வார்த்தை கவிதை தான்!
மூன்றேழுத்து கவிதை!"

"உனது விழிகளும் ஆயிரம் கவிதைகள் போன்றது!"

"இரண்டு எழுத்து மனதில் பிறந்த மூன்று எழுத்து பூ நீ!!"









         "உனது புன்னகை தீப ஒளியில் உலகேங்கும் பரவட்டும்!"


"விழி விழி பார்த்து நரம்பின் வழி சேர்ந்து உள்ளத்தின் உச்சம் தொடும் தூரம் ஆனந்தமே!!"




 "உனது உதட்டின் ரேகை பிளவுகளில் என் மனம் பிளற்குதடி"!


"நிலவே நிலவை பார்த்து ரசிக்கிறது!"

"நீ சுவாசிக்கும் மூச்சுகாற்றோடு உன்னுள் செல்லனும்! கொஞ்சம் நின்று உனது அழகை ரசித்து விட்டு தான் உள்ளே செல்லுமடி!!"




 "உன்னை நீ ரசிப்பது அதிகம்! உன்னை ரசிபவர்கள் அதைவிட அதிகம்!" 

"உன்னை ரசிக்க உன்னிடமே, அனுமதி கூறுகிறனடி!"








              "குறலும், குரல் வளையமும்!
காதலுக்கும்! காமத்திற்கும்! 

          இடைப்பட்ட ஒரு மயக்கத்தின் போதை!  நிலை!

           "இந்த பாவைஉனது கண்களிலே, காம பால் வடிகிறதடி!"









"ரசிப்பதற்கு எல்லை இல்லை! எனது எல்லை எதுவோ?"

"உணர்ச்சிகள் இல்லாத பார்வையும் கொஞ்சம்! உருகிடும்! இந்த உன் புகைப்படத்தை கண்டால்!"

"நீ சேலை அணியவில்லை! சேலை தான் உன்னை அணிந்து இருகின்றது!"

"பிறந்தாள் அந்த சேலையாக பிறந்திட வேண்டும்! உன் மணம் காற்று உன் அழகில் வெளிபடுதே!"




"பச்சை பசேல் என்ற பெரிய பூ  வயலில் போகுதடி!"

 "காற்றை போல் உன்னை சுற்றி அனைத்திட வேணுமடி ! மலர்கொடி!"

""என் மடி கொடுக்கிறேன்! உன் தலையே அதில் அமர்த்தி கண் உறங்கு என் கண்மணியே! உன் தலைகொதி! காதல் கூறி! உனது நெற்றி வருடி! உறங்க வைப்பேனடி!இயற்கை தன் மடி திறந்து படுத்து இருகின்றது!""




                "சிரிப்பு அழகி!"


"நிலத்தில் நட்டு வைத்த தாமரை பூவடி நீ!
உன்னை பார்த்து கவிதை வரையும் பொழுது!
எனது விழிகள் உந்தன் உச்சன் தலை முதல் பாதம் வரை உருகியது!:






"மார்கழி பனியில் நினைந்த காற்று என் மீது வீசும் போது!
குளிரில் மேனி கொஞ்சம்  குளிருதடி!"

"வெப்பமே உனது பார்வை! உன்னை அள்ளி போர்வையாக போற்றி கொள்ள என் மனம் ஏங்குதடி!"


Post a Comment

1 Comments

Muththamizh said…
Best Love Quotes for Girlfriend in Tamil