”எங்கு இருந்து
வந்தாயோ அது கேள்வி அல்ல இங்கு! ஆனால் பாரபட்சம் பார்க்கமால் சாதி, மாதம் வேறுபாடுயின்றி
அனைவரையும் ஒரே
இடத்திற்கு கொண்டு செல்கிறாயே இது நியாயமா!”
”அன்று அமேசானில்
தொடங்கி! ஆஸ்திரேலியா வரை
அழுது கதறிய குரலுக்கு பெயர் தான் கொரோனாவா?
இன்று கோழைகள்
போன்று வீட்டில் அடைங்கி
இருப்பதுதான் உங்களின் சாபமா!”
"உன் மேல் எங்களுக்கு என்ன கோபம் கொரோனா!
அன்று உன்னை உருவாக்கியதும் நாங்கள் தான்!
இன்று ஒப்பாறி வைப்பதும் நாங்கள் தான்!"
இன்று ஒப்பாறி வைப்பதும் நாங்கள் தான்!"
சீனாவில் பிறந்த
நீ!
இன்று உலகம் முழுவதும் சென்று தரிசம் கொடுக்கிறாய்!
உண்மையில் நீ உலகம் சுற்றும் வாலிபன் தான்!
”அப்படி என்ன கொரோனா எங்கள் மீது உனக்கு
காதல்
எங்களை அடைய இப்படி துடிக்கிறாய்!”
"முகம் சுழித்து கொண்டு உங்களை கூண்டில் போட்ட
பாவம் தானே என்னவோ!!
முகமூடி போட்டு கொண்டு எங்களை வீட்டிற்குள்
முடங்க வைத்துள்ளது!"
”அனைத்து மதத்தினரும் இன்று அடைக்கலம் கேட்டுக்கும் ஒரே இடம் மருத்துவமனைத்தான்”
- இப்படிக்கு செங்காந்தாள்
6 Comments