ராங்கள்
மறந்த ராதைப் பாடும் பாட்டு
கேட்குதா
என் கண்ணா!
காட்டுக்குள்
தொலைந்த என் மனம் உன்
புல்லாங்க்குழல்
ஓசையில் கேட்கவில்லையா?
என்
கண்ணா?
உன்னை காணாத கண்கள் இரண்டும்
கண்ணீரில்
கடலாக
மாறியது தெரியவில்லையா கண்ணா
காலங்கள்
தான் கதை சொல்ல வேண்டும்!
என் கதை
என்னவென்று? காத்துருக்கிறேன் இன்றுவரை!!
-இப்படிக்கு ராதை!”
- இப்படிக்கு செங்காந்தள்
0 Comments