தண்டவாளத் துண்டுகள் இணையும் இடத்தில் ஏன் சிறிது இடைவெளி விடப்படுகிறது?


வேகமாக செல்லும் ரயிலின் மூலம் உருவாகும் வெப்பத்தினால் தண்டவாளம் விரிவடையும் என்பதால் அந்த இடைவெளி விடப்படுகிறது.

Post a Comment

0 Comments