இவள் மனம்!!



பூயினம் போன்றது  இவள் மனம்

    காதல் என்னும் பூகம்பத்தால்

அழிந்தது இவள் பூங்கவனம்…..???????

பூக்களும் கண்ணீர் சிந்தியது இன்று

   கனவுகள் அழிக்கப்பட்டத்து

விதி என்னும் சதியில் அழிந்தது இவள் மனம்

   மௌனம் கொள்ளுகின்றது ….இவள் மனதை

      ……….மாதங்கள் பல மலர்ந்தன

ஆன இவள் மனம் அனைய நெருப்பு போல்

   எரிந்து கொண்டு இருக்கிறது…….!!   இன்றுவரை……………?????? 



காதல் கரை



என் கண்கள் பேசிய மொழி

     கண்ணிர்…………………….!

கண்ணிரில் கரைந்தது என் காதல்

     உன் நினைவு அலைகளில் நிந்திக் கொண்டு

இருக்கின்றது என் இதயம்……….!

     துடுப்புகள் இன்றி துடித்துக் கொண்டு

   இருக்கின்றது என் இதய துடிப்பு……!

     யார் அறிவரோ என் இதயம் எக்கரை..! 


இது போன்ற கவிதைகளை படிக்க!




பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!

அண்ணன் தங்கை அன்பு

மழையின் தாகம்!!








Post a Comment

0 Comments