என் சிந்தனைக்குரிய பெண் இவள் தானா!!!


சிற்பிக்களும் சிரித்துக் கொண்டு இருக்கும்

           உன் புன்னகையில்……………………..!!

முத்துக்கள் முத்தமழையிட நானல்கானும்

           உன் மேல் விழும் மழை துளிகள்…….!!

உன் முகம் பார்த்த குறிஞ்சி மலர்கள் தினம்

           தினம் மலர்ந்து உன்னை கொஞ்சிட ஏங்குகிறது!!

உன் கண்களை கண்டு கதிர் வானம் சிவக்கும்…!!

            மேகங்கள் வெட்கப்பட்டு மாரி மழை பொழிகிறது…….!!

நெருப்பும் கலையும் கலந்த என் பாரதியின்

              புதுமை பெண் நீயோ ../??என் சிந்தனைக்குறிய

     பெண் நீ தான்……………………………………..!!


பெண்

அடுத்த பிறவில் பூக்களாக  பிறக்க

        ஆசைப்படுக்கிறன் உன் கார்குழலில் மலர்ந்திட…………!!


மாயில்:


ஆயிரம் கோடி உயிர்யினங்கள் இப்புவில் உன் அழகை காண காத்துக்கொண்டு இருக்க நீயோ………!!

வர்ணபகவனுக்கு மட்டும் காட்டுவது நாயமா…………..!!


இளமை:

 வேலைக்கார  தேனீயாக மாறி உன்

     உதட்டின் எச்சின் சுவையே சுவைக்க தூண்டுக்கிறது என் இளமை…….

திருமணம்:

    தியாகத்தின் மற்றோரு பெயர் தான் திருமணம்…………………….!!


புல்லாங்குழல்

    புல்லாங்குழல் ஓசை கேட்கையல….

   காற்றுக்கும் சுவாசம் உண்டு என்று அறிந்து கொண்டேன்…………………..!!

  

 

குயில்:





   கான குயிலே தமிழ் வளர்த்த மூச்சங்கத்தில்

      இசை பயின்றயோ……………..!

சரணங்களில் சலங்கை பாடுகிறாய்……………….!!

                                                        - இப்படிக்கு செங்காந்தாள்!!


இது போன்ற கவிதைகளை படிக்க!

பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!

அண்ணன் தங்கை அன்பு

மழையின் தாகம்!!








Post a Comment

0 Comments