மழை நின்றும் வானவில் தெரிவது ஏன்?


மழை நின்றதும் நீர்த்துளிகளை உடைய மேகங்கள், முப்பட்டகம் போல் செயல்படுகின்றன. அதன் வழியாக வெண்ணிற ஒளி பாயும்போது நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது.

Post a Comment

0 Comments