இறகு, மரப்பந்து, இரும்பு பந்து இவை மூன்றும் வெற்றிடத்தில் ஒரே நேரத்தில் கீழே போடப்பட்டால் எது முதலில் தரையை தொடும்?




மூன்றுமே ஒரே நேரத்தில் தரையைத் தொடும், ஏனென்றால் வெற்றிடத்தில் காற்றின் மூலமான எதிர்திசை இருக்காது .புவியின் ஈர்ப்பு விசை ஒரே வேகத்தில் தான் இருக்கும்.

Post a Comment

0 Comments