சாக்பீஸ் ஒன்றை நீரில் போட்டால் நீர் குமிழ்கள் வருவது, ஏன்?



சாக்பீஸ்சானது சிறு சிறு துளைகளை உடையது. நீரில் மூழ்கடிக்கப்படும் போது சவ்வூடு பரவல் முறையில் துளைகளில் நீர் ஏறும் அங்கு இருக்கும் காற்றானது நீர்க்குமிழிகளாக வெளிவரும்.

Post a Comment

0 Comments