காற்றின் பல அடுக்குகளைக்
கடந்து தான் நட்சத்திரத்தில் இருந்த வரும் ஒளி நம்மை அடைகிறது. பூமியின் வளிமண்டலத்தினூடாக
அந்த ஒளி வருகையில் காற்றில் இருக்கும் வெப்ப மற்றும் குளிர் துகள்களினால் இடைமறிக்கப்படும்.
அதனால் நட்சத்திரம் முன்னுவது போல் நமக்குத் தெரிகிறது.
0 Comments