ரோஜா வெண்ண்இற ஒளியின் சிவப்பு நீலங்கலாக எல்லா நிறங்களையும்
உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறது. எனவே சிவப்பு பிரதிபலிக்கப்பட்டு நமக்குத் தென்படுகின்றது.
புல் பச்சையைத் தவிர எல்லா நிறத்தையும் உள்ளே
இழுத்துக் கொண்டு விடுகிறது. எனவே பகலில் பச்சை பிரதிபலிக்க நமக்கு கண்களுக்கு தென்படுகிறது.
மேலும், இது
போன்ற
அறிவியல்
தகவலை
காண,
0 Comments