இந்திய அரசியலமைப்பு
குழு 1950 ஜனவரி 24-இல் ’ஜன கண மன’ பாடலை
நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. இது தாகூர் வங்காள மொழியில் எழுதி இந்தியில்
மொழி பெயர்க்க செய்யப்பட்டது.
- இது முதன் முதலில் தாகூரினால்
தத்துவ போதினி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.
- இரவீந்திரநாத் தாகூரால் 1919 –ல் மொழிபெயர்க்கப்பட்டது.
- இது முதன் முதலில் வங்காளம் மொழியில் இயற்றப்பட்டது
- 1911 டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பட்டது.
- மாநாட்டின் இரண்டாம் தினம் முதல் நாளிலேயே ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது.
- தேசிய கீதம் 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
- 1912-யில் தத்துவ போதினி பத்திரிக்கையில் பாரத விதாதா எனும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
- 1919இல் “The morning song of India” எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
- ”ஜனகனமன” இசை அமைத்தவர் காப்டன் ராம் சிங் டாக்கூர்.
- ”ஜனகணமன” அமைந்துள்ள ராகம் சங்கரபரணம்.
- 5 பத்திகள்
13 வரிகள் கொண்ட நமது தேசிய
கீதத்தை 52 நொடிகளில் பாடவேண்டும்.
- முதல் கடைசி பத்தியை
மட்டும் கொண்ட தேசிய கீதத்தின்
குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடி.
- தேசிய கீதத்தை தமிழில் ’நாட்டுப் பண்’ என்கிறோம்.
- தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து
மாநிலம் முழுவதும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.
தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள
மாநிலங்கள்:
- பஞ்சாபின் ஒரு பகுதியும், சிந்துவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது.
- குஜராத், மராட்டியம், திராவிடம் ( தென்னிந்திய மாநிலங்களின் பொதுபெயர்) உத்கல் (ஒடிசா) வங்காளம் ஆகிய மாநிலங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- தேசிய கீதம் மாநிலங்கள் ’திராவிடம்’ என்பது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்கள் திராவிடம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது.
- உத்கல் என்ற வார்த்தை ஒடிசாவைக் குறிக்கிறது.
தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள ஆறுகள்:
- கங்கை
- யமுனை
தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள மலைகள்:
- விந்திய மலை
- இமயமலை
தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள முதல் மாநிலம்:
- பஞ்சாப்
தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள கடைசி மாநிலம்:
- வங்காளம்
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
1 Comments