மரகன்றுகள் வழங்குவது மட்டுமின்றி அப்பகுதி மக்களுகும், மாணவர்கள்க்கும் பசுமை புரட்சி பற்றி விழிபுணர்ச்சி ஏற்ப்பத்தபட்டது.
ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மரக்கன்றுக்கள் வழங்க்கினார்க்கள். பல வகை மரங்க்கள் வழங்க்கப்பட்டத்து.அவை மா, கொய்யா, நெல்லி, மாதுளை இன்னும் பல பழமரங்க்கள் வழங்க்கப்ட்டத்து. மேலும் கோனோரிக்குப்பம் நல்லாத்துர், நங்குணம் ஆகிய கிராம இளைஞ்ர்கள் மற்றும் முன்னால் மாணவர்கள் அனைவரின் வீட்டிலும் பழமரக்கன்றுகள் நட்டு பசுமை கிராமமாக மாற்றி வருகிறார்கள். இக்கிரமக்கள் போல நாமும் நாமது கிரமத்தை பசுமை கிரமாகமாற்றுவோம்.
0 Comments