சுதந்திர தாகம்!!


ஆங்கிலரிடம் பெற்ற சுதந்திரத்தை

    இன்று ஆராந்து கொண்டும் இருகிறோம்

ஆயுதங்கள்  இன்றி அனைவரும் இணைந்தோம் அன்று…

    ஆறுகளுக்காக ஆயுதம் ஏய்ந்தி கொண்டு

           உள்ளோம்….இன்று…..

                              

இறந்த காலத்தில் பெற்ற  சுதந்திரத்தை

   நிகழ்காலத்தில் தொலைத்துவிட்டோம்

எதிர்காலத்திலவது சுதந்திரத்தை யாசிக்க முடியுமா?

  இது கதையா இல்ல தொடர்கதையா ?

 

  சுற்றும் பூமியில் சுதந்திரம் இல்லை…

     சுவாசிக்கும் காற்றில் சுவாசம் இல்லை….

  குடிக்கும் நீரியில் நிம்மதி இல்லை….

      உண்ணும் உணவில் உயிர் இல்லை….

  வாழும் நாட்டில் உரிமை இல்லை……



வாழும் வாழ்க்கையில் அர்த்தம் இல்லை……

      நாம் விடுதலையே வேட்டையாடி பெறுவோமா???

 இல்லை…..வேடிக்கைத் தான் வாழ்க்கைய???????

      கள்ளி செடியில் பூக்கும் மலரும்…


செற்றில் மலரும் அல்லியும்

   அதிகாலையில் உதிக்கும் ஆதவனும்

காற்றில் பறக்கும் பறவை இனமும்

   இவற்றிக்குள்ள சுதந்திரம் கூட இப்புவியில்

வாழும் மனித பூச்சிகளுக்கு இல்லை……

       - இப்படிக்கு செங்காந்தள்

 இது போன்ற கவிதைகளை படிக்க!

மழையின் தாகம்!!







 


Post a Comment

0 Comments