நீதிப்
பேராணைகள் என்பது இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு
32 இன் இந்திய குடிமக்களின் அடிப்படை
உரிமை பாதிக்கப்பட்டால் அவர்கள் நேரடியாக உச்ச
நீதிமன்றத்தை அணுகலாம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஷரத்து
32-யை இந்தியாவின் ஆன்மா என்று கருதுகிறார்.
- ஆட்கொணர் நீதிப் பேராணை (Habeas corpus)
- செயலுறுத்தும் நீதிப் பேராணை (Mandamus)
- தடை செய்யும் நீதிப் பேராணை (Prohibition)
- நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (certiorari)
- தகுதி வினவும் நீதிப் பேராணை (writ of Quo warranto)
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
0 Comments