பொதுவாக
உலகத்திற்கு சில நீதிகள் இருக்கிறது.
அந்த நீதியை நாம் அனைவரும் கண்டிப்பாக
பின்பற்ற வேண்டும். இல்லை என்றால் பல தவறுகள் நடந்துவிட
கூடும்.
அப்படி
மனிதர்கள் சில ஆன்மிக தகவல்கள்
பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் அப்படி என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரியுமா? இதோ சற்று கவனமாக
படியுங்கள்.
- பொதுவாக பூஜை அறையில் சுமாமி படங்கள் தான் இருக்கும். ஆனால் சிலர் முன்னோர்களின் படங்களையும் கூட வைத்து இருப்பார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது.
- அனைவரும் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்றால் இல்லை தான், ஆனால் எப்போதும் நமது முகத்தை சிரிப்புடன் வைத்து இருந்தால் தான் அனைவரும் அது நல்லதாகும்.
- கோவிலுக்கு சென்றால் அங்கு சாமிக்கு சில பிராத்தனைகளை செய்வது உண்டு அப்படி கோயிலில் விளக்கேற்றுவதற்கு எடுத்து செல்லும் நெய் அல்லது எண்ணெய்களை ஏற்றிய பின்னர் மீதம் இருந்தால் அதனை அங்கேயே வைத்து விடுங்கள் அதுவே நன்மை பயக்கும்.
- இப்போது எல்லாம் அவச வாழ்க்கை முறையில் இருப்பதினால் முறையாக உட்கார்ந்து சாப்பிடும் பழக்கம் இல்லமால் போயிவிடுகிறது. இதானல் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறோம். ஆதால் முடிந்த வரை சாப்பிடும் போது செருப்பை கழற்றுங்கள். இது நாம் உணவிற்கு கொடுக்கும் மரியாதை ஆகும். தயவசெய்து உணவை குறைகூறாதீர்கள்.
- தினமும் காலை வேளையில் சுமார் 7:00 மணிக்குள் சூரியனை வணங்க வேண்டும்.
- நீங்கள் ஆயிரம் கனவுகள் கணலாம் ஆனால் சிறைச்சாலைக்குச் செல்வது போல் கனவு கண்டால் நீங்கள் நோயிலிருந்து விடுதலை பெறுவீர்கள் என்று அர்த்தம்.
- உங்களுக்கு பணக்கஷ்டம் இருந்தால் பழைய கம்பி மற்றும் இரும்புச் சாமான்களை வீடு கட்ட பயன்படுத்தக் கூடாது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
0 Comments