உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டர் காலாவதியானதா என்பதை கண்டறிவது எப்படி!! கட்டாயம் அனைவரும் படியுங்கள்!!


கடந்த சில தேதி கேஸ் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தை நாம் படித்து இருப்போம். இதற்கு முக்கிய காரணம் என்ன வென்று பார்த்தால்  காலாவதியான சிலிண்டரில் கேஸ்  நிரப்பியது தான்.

ஏன் இப்படி அலட்சியமாக சிலிண்டர்களை பரிசோதனை செய்யாமல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


இது ஒருபுறம் இருந்தாலும் கேஸ் சிலிண்டர் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. சிலிண்டர் காலியாகும் முன்பே முன் பதிவு செய்கிறோம். ஆனால் வீட்டுக்கு சிலிண்டர் வந்ததும் சிலிண்டரின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குவதில்லை நம்மில் பலர். காலாவதியான சிலிண்டர் கூட வெடிக்க கூடியது என்பது பலருக்கும் தெரிவதில்லை என்பது சோகமான உண்மை.


மற்ற பொருட்களுக்கு எப்படி காலவதி தேதி இருக்கிறதோ அதே போலதான் சிலிண்டருக்கும் காலாவதி தேதி ஒன்று இருக்கிறது.  காலியாக உள்ள சிலிண்டராலும் ஆபத்து நேரிடலாம் என்கிறது ஒரு ஆய்வு. பொதுவாகவே, ஒரு சிலிண்டரின் பயன்பாட்டு கால அளவு சுமார் பத்து  ஆண்டுகள். ஆனால் சிலிண்டர் இரும்பினால் ஆனது அதனால் கந்தக அமிலத்தை ஊற்றினால் இரும்பு அரிக்கப்பட்டுவிடும். அதே, தன்மை சமையல் எரி வாயுவுக்கும் இருப்பதால் குறிப்பிட்ட இடை வெளியில் காலாவதியான சிலிண்டரை உருக்கி மறு சுழற்சி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

எப்படி கண்டுபிடிப்பது கவனியுங்கள்??


கேஸ் சிலிண்டரில் மேற்பகுதியில் பட்டையான மூன்று கம்பிகள் இருக்கும். அதில் இருக்கும் ஒரு எண் சிலிண்டரின் எடை குறிப்பிடப்பட்டிருக்கும். மற்றொன்றில் காலாவதி தேதி குறித்த விவரம் சுருக்கமாக இருக்கும்.

மேலும்,  , பி, சி, டி என ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருக்கும். - ஜனவரி முதல் மார்ச் வரைபிஏப்ரல்  முதல் ஜூன் வரை சி - ஜூலை முதல் செக்டம்பர். வரை டி - அக்ட்டோபர் முதல் டிசம்பர். வரை உதாரணமாக உங்கள் சிலிண்டரில் டி-22 என்று இருந்தால்  2022 டிசம்பருடன் அது காலாவதி ஆயாகும் என்று பொருள். பி-23 என்றிருந்தால் ஜூன் 2023 உடன் அந்த சிலிண்டர் காலாவதி ஆகிவிடும் என்று பொருள் ஆகும்.

இப்படி காலாவதியான தேதிக்கு மேல் அந்த சிலிண்டரை பயன்படுத்தக் கூடாது. உங்கள் வீட்டுக்கு சிலிண்டர், வரும்போது காலாவதி தேதியை கண்டிபாக ஒருமுறை சரி பார்த்துவிடுங்கள். அப்போது தான் பேராபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி ! திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்!!

தமிழத்தின் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தனது குடும்பத்திற்காக வீட்டிற்குள் புகுந்த பாம்பை கடித்து கொன்று !! தனது உயிரைவிட்டு சுருண்டு விழுந்த நாய்!

மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!

மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!

பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!

லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்!! எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? ஆச்சத்தில் மக்கள்!!

இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?

10 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

Post a Comment

0 Comments