இந்தியாவில்
உள்ள சத்தீஸ்கரில் ஒரு குழந்தை தனது
பெற்றோரை இழந்த 10 மாதங்கள் ஆன நிலையில் அரசுப்
பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இந்திய
வரலாற்றில் முதல் முறையாகும்.
இது
எப்படி சாத்தியம் என்று கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா, இது சத்தீஸ்கரில்
ராஜேந்திர குமார் என்பவர் ரயில்வே யார்டில், உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த
நிலையில், கடந்த ஜூன் 1-ம் திகதி ராஜேந்திர
குமாரும், அவரது மனைவியும் சாலை, விபத்தில் உயிரிழந்தனர். அந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக
அவர்களது 10 மாத பெண்குழந்தை உயிர்தப்பியது.
இந்நிலையில்,
அந்த குழந்தைக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ரயில்வே பதிவேடுகளில் குழந்தையின் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு 18 வயது
ஆகும் போது தேசிய போக்குவரத்து
துறையில், பணி அமர்த்தப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை, கருணை அடிப்படையில் குழந்தைக்கு அரசு பணி அளிக்கப்படுவது இந்திய வரலாற்றில் முதல் முறை ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பெற்றோரை இழந்த இந்த குழந்தைக்கு, ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தால், அனைத்து உதவிகளுக்கு விதிகளின் படி வழங்கப்பட்டன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments