பொதுவாக
இந்து திருமணங்களில் சில சட்டங்கள் இருக்கின்றது.
அதில் ஒன்றாக கோவில்களில் திருமண பதிவுக்காகவும், சமூக நலத் துறை
உதவித்தொகை பெறுவதற்காகவும், கிராம நிர்வாக அலுவலர்களான திருமண சான்று வழங்க கூடாது என தற்போது வருவாய்த்
துறை உத்தரவிட்டுள்ளது.
முன்பு எல்லாம் அறநிலையத் துறை கோவில்களில் திருமணம்
செய்வோர், தங்களுக்கு தனது முதல் திருமணம்
என்பதை உறுதி செய்ய, வி.ஏ.ஓ.
அவர்களிடம் இருந்து முதல் திருமண சான்று பெற்று சமர்ப்பிக்கின்றனர்.
பின்னர்,
சமூக நலத் துறையின் திருமண
உதவித்தொகை பெறுவதற்கும், இத்தகைய சான்று பெற, பொது மக்கள்,
வி.ஏ.ஓ.,க்களை
அணுகுகின்றனர்.
இதுபோன்ற
சான்றிதழ் வழங்க, எவ்வித அரசாணையும், வழிகாட்டுதல்களும் இல்லாத நிலையில், வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை அடிப்படையில் சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதை நிறுத்த முடிவு
செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
வருவாய்
நிர்வாக துறை மற்றும்
பதிவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடித்ததில் இனி வி.ஏ.ஓ.,க்கள், திருமண
சான்று வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு
பதிலாக, சம்பந்தப்பட்ட நபர்கள் திருமணமாகாதவர் என்பதற்கான, வருவாய்த் துறையின் சான்று இ - சேவை மையங்கள்
வாயிலாக வழங்கப்படுகின்றன. இதை பொது மக்கள்
இனி ஈஸியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஊரடங்கு தளர்வு! அவை என்னென்ன மாவட்டங்கள்!
0 Comments