தமிழகத்தில்
ஜூலை மாதம் முதல் பல மாவட்டங்களில் மழை
பெய்து கொண்டு வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கு எச்சரிகை கொடுக்கப்பட்டுள்ளது,
சென்னை
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கு திசை காற்றின் வேக
மாறுபாடு காரணமாக தமிழகம்,
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும்,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல்
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில்
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும் என்றும்
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments