தனது குடும்பத்திற்காக வீட்டிற்குள் புகுந்த பாம்பை கடித்து கொன்று !! தனது உயிரைவிட்டு சுருண்டு விழுந்த நாய்!!


சிவகங்கை அருகே தனது குடும்பத்திற்காக பாம்பை கொன்று விட்டு தனது உயிரைவிட்ட  பாசமுள்ள நாய். இந்த  சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம்,  ஒக்கூர், அருகே உள்ள கீழப்பூங்குடி கிராத்தில் வசித்து வருபவர் சரவணன். இவருக்கு நாய்கள் என்றால் அலாதி பிரியமாக இருப்பவர்.  இவர் வீட்டில் நான்கு நாய்களுக்கும் மேலாக வளர்த்து வரும் நிலையில் செவலை என்கிற நாய் மிகவும் நன்றி உள்ள நாயாக இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த புதன் அன்று மாலை நேரத்தில் குழந்தைகள் வீட்டு வாயிலில், விளையாடிக் கொண்டிருந்த போது நல்ல பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது,  இதனை கண்ட நாய் குரைத்து அந்த நல்ல பாம்பினை கடித்து குதறி கொன்றது. பாம்பு கொத்தியதில் விஷம் பரவிய நாய் மயங்கி விழுந்துதனது  உயிரை விட்டுள்ளது

இதனால்  சரவணன் குடும்பத்தினர் ஒக்கூர் கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர், அங்கு யாரும் இல்லாததால் சிவகங்கை கால்நடை மருத்துவமனை வந்துள்ளனர். நாயை பரிசோதித்த மருத்துவர்கள் அது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து  கண்ணீர் மல்க நாய் உடலை வீட்டிற்கு அருகே மலர் துாவி அடக்கம் செய்தனர். இந்த நெகிழ்ச்சி சம்பத்தை கண்டு அனைவரும் வியந்துள்ளார்கள்.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!

மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?

கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!

பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!

லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்!! எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? ஆச்சத்தில் மக்கள்!!

இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?

10 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!! 

 

Post a Comment

0 Comments