தமிழகத்தில்
இன்று முதல் 4 நாட்களுக்கு
மேற்கு திசை, காற்று மாறுபாடு காரணமாக, மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னை, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட
அறிக்கையில், மேற்கு
திசை நோக்கி காற்றின், வேக மாறுபாடு காரணமாக
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடங்களில்
இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்று
முதல் 4 நாட்களுக்கு நீடிக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி
மாவட்டம் தேவாலாவில், அதிக பட்சமாக, 10 செ.மீ. மழை பெய்துள்ளது.
மேலும், அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்ன
கல்லாரில் தலா 9 செ.மீ. மழை
பதிவாகியுள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டமாக காணப்படும்.
சில
இடங்களில் இடி உடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று
தெரிவித்துள்ளார்கள்.
குமரிக்கடல்பகுதி மன்னார்
வளைகுடா, பகுதியில் தென் மாவட்டங்களை ஒட்டிய
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களுக்கு மணிக்கு 55 65 கி.மீ. வேகத்தில் பலத்த
காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments