6 -10ஆம் வகுப்பு வரை, உள்ள மாணவர்களுக்கு
ஒரு தமிழ் பாடவேளை குறைத்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு விட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
இது குறித்து,
சென்னை 2021-22-ம்
கல்வியாண்டுக்கான ஆண்டு இறுதித்தேர்வு பொதுத்தேர்வு கடந்த மே மாதம்
முடிவுற்ற நிலையில் கோடை விடுமுறை மாணவ,
மாணவிகளுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை
விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13-ம் தேதி முதல்
தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த
நிலையில் தமிழகத்தில் 6 - 10ம் வகுப்பு
மாணவர்களுக்கான பாடவேளை குறிப்பில் ஒரு சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி 6 -10ம் வகுப்பு மாணவர்களுக்கு
வாரத்திற்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் 7 பாடவேளைகள் நடத்தப்பட்டு வந்தநிலையில் 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே
சமயத்தில் சமூக, அறிவியல் பாடத்திற்கான பாடவேளை ஒன்று அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டியிலிருந்து மாணவர்களுக்கு நீதி, போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்த படுகின்றன.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments