காஞ்சிபுர மாவட்ட மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு!! நாளை நடைபெறும் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி!!



ஏரிகளின் ஊர் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் அரசு சார்பாக நாளை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி கொண்டு தங்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இந்த பயற்சி காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. நாளை நடைப்பெறும் இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள்மற்றும் பல தரப்பு விவசாயிகளும் பங்கேற்கலாம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயற்சி தொடர்பான தகவலுக்கு ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையம் 044 -- 2726 4019 போன் செய்து கேட்டு கொள்ளலாம்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,

தமிழகத்தில் மீண்டும் உயர்கிறது வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்!! எவ்வளவு ரூபாய்க்கு தெரியுமா? ஆச்சத்தில் மக்கள்!!

இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?

10 ரூபாய் காசு எங்க ஊரில செல்லாது!! உண்மையில் 10 ரூபாய் காசு செல்லுமா செல்லாதா? தவியாய் தவிக்கும் பொதுமக்கள்!!

ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!

இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?

இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?

பொதுமக்கள் கவனத்திற்கு ..!! ஜிஎஸ்டி வரி உயர்வு ! பேனா முதல் பிளேடுகள் வரை !! என்ன பொருட்கள் என்று தெரியுமா??

அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?

ஜி7 உச்சிமநாட்டில் மோடியை தேடிவந்து கைக்குலுக்கிய அமெரிக்க ஜனதிபதி ஜோபைடன்!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Post a Comment

0 Comments