உலக நாடுகளில் சற்று கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரல் உலக முழுவதும் சற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் குறைந்து கொண்டு தான் இருந்தது.
ஆனால்
தற்போது ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ்
கண்டறியப்பட்டுள்ளது. இதானால் பொது
மக்கள் சமூகங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத்
தவிர்க்க வேண்டும் அறிவுரைத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
நமது நாட்டில் ஒமைக்கரான்
என்ற கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாட்டின் புதிய துணை வகையான பிஏ.2.75
வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில்,
உலக சுகாதார அமைப்பு கூறியது யாதேனில், கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில்,
தற்போது இந்தியாவில்
ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ்
கண்டறியப்பட்டுள்ளது. பிஏ.4
அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக, அதிகரித்து வரும்
நிலையில், பொது மக்கள் பொது
இடங்களில் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். மேலும்,
கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments