இரவு நேரங்களில் தாவரங்கள் ஆக்சிசன் அளவை விட கார்பன்-டை- ஆக்சைடை அதிகளவில் வெளியேற்றும். நாம்
இரவு நேரங்களில் மரத்தினடியில் தூங்கினால் நமக்கு சுவாசிக்க தேவையான
ஆக்சிசன் அளவைக் குறைத்துவிடும். அதன்
காரணமாக மூச்சு விடுவதில் சிரமம்
ஏற்படும். அதனால் தான் இரவு
நேரங்களில் மரத்தினடியில் தூங்குவது மிகவும் ஆபத்தானது.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
1 Comments