இயற்கையே
என்
இதயம்
சுவாசித்துக்
கொள்ளுங்க்கள்
சுவாசித்து
கொள்ளுங்கள்
தென்றலுடையே
அறவணைப்புடன்….
பூஞ்ச்சோலையில்
மலர்ந்து
இருக்கும்
மலர்
போல்
என்
மனம்
இன்பம்
என்ற
பூங்காற்று
விசட்டும்
என்றென்றும்…!
அலைகள்
போன்ற
என்
ஆசைகள்
ஓயமால்
அலை
அடித்து
கொண்டு
இருக்கிறது………………!!
வேண்டும் வேண்டும்..!
இறகுகள் போன்று மனம் வேண்டும்………………!!
இரவு முழுவதும் உறங்க வேண்டும்………………!
வானவில்லை வளைக்க வேண்டும்………………!
சுட சுட மழையில் நினையே வேண்டும்………………!
மலர்களை போல வாழ வேண்டும்………………!
மனம் விட்டு பேச வேண்டும்………………!
கனவுகள் அனைத்தும் நினைவாக வேண்டும்………………!
துன்பங்க்களுக்கு துன்பம் கொடுக்க வேண்டும்………………!
என் விதியே மாற்றி இனி ஒரு விதி செய்ய வேண்டும்………………!
காதல் இல்லமால் வாழ வேண்டும்………………!
முங்கில் மரம் போன்று உயர வேண்டும்………………!
தூக்கான குருவின் கூட்டில் வசிக்க வேண்டும்……………… !
பறவை இனங்கள் போல பறக்க வேண்டும்………………!
நான் சொன்னது அனைத்தும் இன்றே நடக்க வேண்டும்………………!!!
-இப்படிக்கு செங்காந்தாள்
பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!
0 Comments