சென்னை சூப்பர் கிங்ஸ் தல டோனியின் தாடியுடன் கூடிய தற்போதிய புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்திய
கிரிக்கெட்
வீரர் டோனி அவர்கள் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற
உலக கோப்பைக்கு பிறகு எந்த போட்டிகளில்
விளையாடவில்லை. இந்நிலையில், ஐபில் போட்டிகளில் விளையாடுவார்
என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் காரணமாக ஐபில் போட்டிகள் உட்பட்ட பிற
எந்தவொரு பொழுதுப்போக்கு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையில், சென்னையில் இருந்து திரும்பிய டோனி அவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் நேரத்தை குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். இந்நிலையில், டோனி அவ்வப்போது தனது மகள் ஜீவாயுடன் விளையாடும் காட்சிகளை இணையத்தில் பதிவிடும் டோனி அவர்கள் தற்போது டோனியின் மகள் பெயரில் உள்ள இன்ஸாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில்
டோனி தாடியுடன் ஆளே மாறிப்போய் உள்ளார்.
டோனியின் தாடியை கண்ட ரசிகர்கள் மிகவும்
அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்க அனுமதி!
0 Comments