முயற்சி என்னும் மூச்சை
சுவாசிப்போம்!!
வெற்றி என்னும் வேதத்தை
அடைவோம்……….!!
நம் இலக்கியத்தை கற்றால் நம் இலக்கு
என்ன வென்று தெரியும்…..
ஆசை என்னும் விதையே விதைப்போம்!!
கனவு என்னும் கவிதையே எழுதுவோம்!!
எண்ணத்தை ஏணியாக்கி..!
வெற்றி என்னும் வேதத்தை..!
அடைய முயற்சி என்னும் முதல்
பயணத்தை தொடங்குவொம்….!!
விடியலில் தெரிந்தது வெளிச்சத்தின் பொலிவு
தேடலில் தெளிந்தது என் கனவுகள்..!!
கனவுகளின் தேடலில் தெளிந்தது இலட்சியம்…!!
இது போன்ற கவிதைகளை படிக்க!
பெண் பொறுமைக்கு இலக்கணம் அல்ல!!!
0 Comments