தமிழக அரசு பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் நகர பேருந்துகளுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூச போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த
திட்டத்தினால் பெண் பயணியரின் எண்ணிக்கையும்
62 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மாநிலம் முழுதும் உள்ள 7,300 அரசு டவுன் பேருந்துகளும்
முழுமையாக இயக்கப்பட்டு வருகின்றன. இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள
நகர பேருந்துகள் பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் இளஞ்சிவப்பு நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்
முன்னோட்டமாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக கூடத்தில் மூன்று
பேருந்துகள் இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த
நிறங்கள் ஏன் என்றால் பெண்கள்,
மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில் கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகள் தனி நிறம் பூச
முடிவு செய்துள்ளனர்.
இளஞ்சிவப்பு
நிறம் பேருந்தின் முன் ,பின் பகுதியில் பூசும்
பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதிரிக்காக, மூன்று பேருந்துகள் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அரசின் ஒப்புதல் கிடைத்த பின் படிப்படியாக மற்ற
அனைத்து சாதாரண கட்டண பேருந்துகளில் இளஞ்சிவப்பு, நிறம் பூசப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments