தமிழகத்தில்
அமைந்துள்ள மதுரை கோட்டம் அஞ்சல்துறை சார்பில் கடிதம் எழுதும் பழக்கத்தை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசின் தாய் அகார் என்ற
கடிதம் எழுதும் போட்டி நடக்க உள்ளது. பங்கேற்க விருப்பம் மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி
மொழிகளில் கையால் மட்டுமே எழுத வேண்டும்.
அக்டோபருக்குள் முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் தமிழ்நாடு வட்டம, சென்னை 600002 என்ற முகவரிக்கு அனுப்ப
வேண்டும். இதற்கான தலைப்பு 2047ல் இந்தியா ஒரு
பார்வை என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதம் எழுதி தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும். வயது சான்றிதழ் இணைக்க
கண்டிபாக வேண்டும். மேலும், விபரங்களுக்கு 97886 85703 என்ற
எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பினை மதுரை
முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments