அமில மழையினால் ஏற்படும் தீமைகள்:
- மனிதனின் கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படுதல்.
- விதைமுளைத்தல் மற்றும் வளர்ச்சியைத் தடை செடய்தல்.
- மண்ணின் வளத்தை மாற்றி தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களைப் பாதித்தல்.
- கட்டடங்களையும் அணைக்கட்டுகளையும் அரித்தல்.
- வளிமண்டலத்தில் பசுமை இல்ல.
- வாயுக்களின் அடர்த்தி (கரியமில வாயு,மீத்தேன்) அதிகரிக்கும்போது அலைநீளம் குறைந்த கதிர்வீச்சுக்களை மீண்டும்.
- புவியை நோக்கி திருப்பி பிரதிபலித்து புவியின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
- இவ்வாறு பசுமை இல்ல வாயுவினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வை புவி வெப்பமடைதல் என்கிறோம்.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
இரவுகளில் மரத்தினடியில் தூங்குவது ஏன் ஆபத்தானது?
0 Comments