ஆண், பெண் இருவருக்கும்
இருக்கும் மிகப்பெரிய பிரச்சணை தொப்பைதான். அதிக அளவில் கலோரி நிறைந்த உணவுப் பொருட்கள்
உட்கொள்ளுவதால் ஏற்படுவது தான் தொப்பை. அதுமட்டுமின்றி இப்போது எல்லாம் அனைவரும் கணினி
முன்பு வேலை பார்க்கும் நபர்கள் தான் அதிகம். அப்படி தொடர்ந்து 8 மணி நேரம் உட்கார்ந்த
இடத்தில் வேலை செய்வதினால் தொப்பை ஏற்படுகின்றது. அதிகம் சக்கரை நிறைந்த உட்கொள்ளுவதினாலும்
தொப்பை ஏற்படுகின்றது.
தற்போது சித்த
வையத்திய முறையில் எப்படி தொப்பையை குறைக்கலான் என்பதை பற்றி பார்க்கலாம். இதனை ட்ரை
பண்ணி பாருங்கள். கண்டிபாக உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.
வெங்காயத்தின்
மேலுள்ள உலர்ந்த தோல்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். ஒருபாத்திரத்தில் இரண்டு லிட்டர் நீர்
எடுத்துக்கொண்டு அதில் ஒரு எலுமிச்சை
பழத்தை சிறுதுண்டுகளாக வெட்டி சேர்த்துக்கொண்டு அடுப்பிலேற்றி
10 நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி.ஒரு கைப்பிடி வெங்காயத்தோலை முதலில் நீரில் அலசி
பின் காய்ச்சிய பாத்திரத்தில் போட்டு கலந்து அதனுடன்
பெருஞ்சீரகம்(சோம்பு) இரு நீருடன்
கலந்துகொண்டு தட்டுபோட்டு நீராவி வெளியேறாத வகையில்
மூடிவைத்துக் கொள்ளுங்கள்
பாத்திரத்தில் சூடு முழுதும் ஆறியபிறகு தண்ணீரை வடித்து அன்றைய குடிநீர் தேவைக்காக பயன்படுத்திடலாம். இதன்மூலம் வயிற்றிலுள்ள கழிகொழுப்புகள் எரிக்கப்பட்டு கறையப்படும். கழிவாயுக்கள் வெளியேற்றப்படும். இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சுத்திகரிப்பு சிறப்பாகும் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை அளவு குறைந்திடும்.மேலும் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி தொப்பை குறைந்து உடல் அழகாய் உறுதிநிலையடைந்திடும். சுலபமான இம்முறையில் எண்ணற்ற நன்மைகள் பொதிந்துள்ளது.மனமுவந்து முயற்சித்தால் விரும்பிய நலமது நிலைபெறும். நலநிறைவுண்டாகட்டும்.
1 Comments