10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் உட்கார்ந்திருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?


இப்போது எல்லாம் உணவு முறைகள் மாறிவிட்டது. அதனால் கழிவறை பயன்படுத்தும் முறைகளும் மாறிவிட்டது.  அதிலும் மோபைல் போன் உடன் கழிவறையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. இதானல் அதிக நேரம் அங்கே தங்கி விடுகிறார்கள்.

இந்த பழகத்தினால் ஏற்படும் பேராபத்து என்னவென்று தெரியமால் இருக்கிறார்கள். அதை பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

பொதுவாக டாய்லேட்டில் அதிகபட்சம் 10ல் இருந்து15 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கலாம். இதை விட அதிகமாக அமர்ந்தால் மலக்குடலில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூல நோய் போன்ற பிரச்சணைக்கு வழிவகுக்கும். அதைத் தொடர்ந்து மலக்குடல் சரிவு ஏற்படுகிறது

டாய்லேட் என்பது கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடம் :

டாய்லேட் என்பது மனித உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றும் இடம். அதனால் கழிவறையில் பொதுவாக அதிக அளவிலான பாக்டீரியாக்களும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளும் இருக்கும். அந்த இடத்தில் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும் போது அவை செல்போன் ஸ்கிரீனில் படிந்து விடும். பிறகு நீங்கள் வெளியே வரும்போது சோப்பு போட்டு கைகளைக் கழுவினாலும் போனில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

இப்படி டாய்லேட்டில் அதிக நேரம் அழுத்தமாக அமர்ந்திருக்கும்போது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் கழிவறையில் உட்கார்ந்திருப்பதுவே கூட நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

இடுப்பு வலி;

தொடர்ந்து டாய்லேட்டில் செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாானோர் இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள்இதனால், நம்முடைய இடுப்பு உயரத்துக்கும் தரைக்கும் இடைபட்ட உயரத்தில் கழிவறை இருக்கை இருக்கும்.


மேலும்இது போன்ற  தகவலை காண,























Post a Comment

0 Comments