கீழடியில்
கடந்த ஜூலை 2-ல் கண்டு அறியப்பட்ட
செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியை தொடர்ந்து கூடுதலாக குழிகள் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கீழடி
– அகரம் - கொந்தகையில் 8- ம் கட்ட அகழாய்வு
பணிகளுக்காக 15 குழிகள் தோண்டப்படுகின்றன. கீழடியில் 7 குழிகள் தோண்டப்பட்ட நிலையில் தற்போது புதிதாக தோண்டப்பட்ட குழியில் ஜூலை 2-ல் சேதமடையாத செங்கற்களால்,
கட்டப்பட்ட நேர்த்தியான சுவர் கண்டறியப்பட்டது.
கிழக்கு நோக்கிய சுவற்றின் தொடர்ச்சி இருக்க வாய்ப்புகள் இருப்பதினால் கூடுதலாக குழிகள் தோண்டும் பணியில் தொல்லியல்துறை இணை இயக்குனர் ரமேஷ் தலைமையில் குழு நேற்று தொடங்கியது.
கீழடி சுற்றுவட்டார, பகுதிகளில் 1000 ஏக்கர் பரப்பளவில்
அகழாய்வு மேற் கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துவரும்
நிலையில், ஆங்காங்கே
செங்கல் கட்டுமானங்கள் வெளிப்பட்டு வருவதால் கீழடி அதனை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான செங்கல்
கட்டுமானங்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
கீழடியில் நீள் வடிவ தாயக்கட்டை- பாசி மணிகள்- பானைகள்- பானை ஓடுகள்- உள்ளிட்ட 400- க்கும் குறைவான பொருட்களே கண்டறியப்பட்டுள்ளன.
கொந்தகையில் வரைபடம், தயாரிப்பு
பணிகள் நிறைவடைந்த பின்னர் ம துரை கா மராஜர் ப ல்கலை ம ரபணு பி ரிவுடன் இணைந்து மு துமக்கள் தா ழிகள் தி றக்கும் பணி நடைப்பெறும் என
தொ ல்லியல் து றையினர் தெரிவித்தனர்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி ! திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்!!
தமிழத்தின் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments