உலகில் சில நபர்களுக்கு உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி இருக்கும் நபர்களுக்கு விட்ட விண்வெளிக்கு கூட சென்று வருவார்கள். அப்படி உங்கள் கனவை நிஜமாக்கி இருக்கிறார் நம்ம விண்வெளி துறை.
நமது மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் தெரிவிப்பது என்னவென்றால், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் 'ககன்யான்' திட்டம் அடுத்த ஆண்டு வெற்றிகரமாக துவங்கும் என தெரிவித்துள்ளார்கள்.
தற்போது விண்வெளிக்கு
மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்கு பயன்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில்
பொருத்தப்படவுள்ள பூஸ்டர் சமீபத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில், இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருக்கும் ஏவுதளத்தில் இந்த பரிசோதனை வெற்றிகரமாக
நடந்தத நிலையில், பா.ஜ.வை
சேர்ந்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர்
ஜிதேந்திரா சிங் நேற்று கூறியது
என்னவென்றால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டு துவங்கும்.
மேலும், இந்தாண்டு இறுதிக்குள் இரண்டு சோதனை ஓட்டங்கள் நடத்தப்படும். முதல் சோதனை ஓட்டத்தில் ஆளில்லா ராக்கெட் மட்டும் அனுப்பப்படும். 2வது சோதனை ஓட்டத்தில் வயோமித்ரா என்ற பெண் ரோபோ அனுப்பி வைக்கப்படும்.
இந்த இரண்டு சோதனைகளுக்குப்
பின்னர் 2023 முதல் மனிதர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும் சாதனையை நமனது விஞ்ஞானிகள், நிகழ்த்த உள்ளனர்.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
மீண்டும் கீழடியில் ஆராய்ச்சி!! கூடுதல் குழிகள் தொண்ட உத்தரவு!!
பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி ! திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்!!
தமிழத்தின் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments