கொரோனா
வைரஸ்க்கு எதிரான போராட்டாத்தில் இந்தியா தனது திறமையை வலுமையாக
இருந்துள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும்
இந்திய பல முன்னேச்சரிக்கை நடவடிக்கையினால்
ஐ.நா வின் பாராட்டையும்
பெற்றது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா
தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது மத்திய அரசு நாளை முதல்
இலவச 'பூஸ்டர் டோஸ்' வழங்கயுள்ளது.
கொரோனா
வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை டோஸ் நாளை ஜூலை
15 முதல் 75 நாட்களுக்கு இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
அதுவும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதுவரை
நாட்டில் 96 % மக்கள் முதல் டோஸ் 87 % பேர்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டு வருகிறது.
முதல் இரண்டு டோஸ்கள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில் பூஸ்டர் டோசுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அதனால், மக்களிடையே அது பெரிய வரவேற்பு இல்லை. மேலும், கொரோனா வைரஸ் குறைந்து வந்ததாலும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் சற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை டோஸ் இலவசமாக வழங்க மத்தியரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், நாளை முதல் 75 நாட்களுக்கு
அனைத்து அரசு மருத்துவமனைகள் தடுப்பூசி
மையங்களில் பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படுவதாக
அறிவிக்கப் பட்டுள்ளது. 18 முதல்
59 vஅரை
வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும். மத்திய
அரசின் புள்ளி விபரங்களின் அடிப்படியில் 18 முதல் 59 வரை
வயதுக்கு
உட்பட்டோர் எண்ணிக்கை
77 கோடி ஆயாகும். இதில் 1% பேரே பூஸ்டர் டோஸ்
செலுத்தி உள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 16 கோடி பேரில் 26 % பேர்
பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி
75 நாட்களுக்கு பூஸ்டர் டோசை இலவசமாக வழங்க
அரசு முடிவு செய்யுதுள்ளது.
இது போன்ற சுவாரசியமான தகவலை காண,
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி!! முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!!
இனி அனைவருமே விண்வெளிக்கு செல்லலாம் எப்படி தெரியுமா? அடுத்த ஆண்டு துவங்குகிறது 'ககன்யான்' திட்டம்!!
மீண்டும் கீழடியில் ஆராய்ச்சி!! கூடுதல் குழிகள் தொண்ட உத்தரவு!!
பவுர்ணமி கிரிவலத்தை ஒட்டி ! திருவண்ணாமலைக்கு 500 சிறப்பு பேருந்துகள்!!
தமிழத்தின் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!
மாணவர்க்களுக்கு ஒரு நற்செய்தி!! 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு!
மகளிருக்கான இலவச 'பிங்க்' நிறம் பேருந்துகள் ரெடி!! என்னனென்ன வசதிகள் இருக்கிறது தெரியுமா?
கடிதம் எழுதும் போட்டி நடத்தும் அஞ்சல் துறை!! திறமை உள்ள மாணவர்கள் பங்குயேற்கலாம்!!
பிறந்த குழந்தைக்கு அரசுப் பணி!!! இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் எச்சரிக்கை!!
லண்டனில் குடும்பத்தாருடன் தல தோனியை பிறந்த நாளை கொண்டாடிய மனைவி!! இதோ வைரல் வீடியோ!
இது பெண்களுக்காக மட்டும்!! புதிய வசிதியை அற்முகப்படுத்திய வாட்ஸ்அப் நிறுவனம்!! என்ன தெரியுமா?
ஐந்து மாவட்டங்களில் வரும் 8ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!! மக்களே உஷார்!!
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா? மீண்டும் ஊரடங்கா? கொரோனாவிற்கு முக்கிய காரணம் இதுதான்!!
இனி மாணிவிகள் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.1,000 பெற்று கொள்ளலாம்!! எப்படி தெரியுமா?
இனி திருமண சான்று வாங்க வி.ஏ.ஓ –யிடம் செல்ல வேண்டாம்!! வேறு என்ன செய்வது?
அட!! நம்ம அமெரிக்க இளைஞர்களுக்கு பேராபத்து காத்து கொண்டு இருக்கிறது? என்ன தெரியுமா?
0 Comments